வரலாறு

கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடனான கலந்துரையாடல், ஏப்ரல் 22ஆம் தேதி இரவு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தின் ஐந்தாம் மாடி ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெற்றது.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிடம் சிங்கப்பூர் சரணடைந்ததன் 82வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இடம்பெறுகிறது தேசிய மரபுடைமைக் கழகத்தின் வருடாந்தர ‘சிங்கப்பூருக்கான போர்’ (Battle for Singapore) கண்காட்சி.
தமிழ் இலக்கிய ஆர்வலச் சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வாக அமைந்தது உள்ளூர் எழுத்தாளர் மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் வெளியீடு.
ஜூரோங், ஹார்பர்ஃபிரண்ட் வட்டாரங்களின் கலாசார, வரலாற்றுச் சிறப்புகளை உணர்த்தும் நோக்கத்துடன் ‘க்லூ: கியூரியோசிட்டி’ எனும் தொழில்நுட்பக் கண்காட்சி ஜூரோங் வட்டார நூலகம், ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் திறந்துள்ளது.
10ஆம் நூற்றாண்டில் நடந்ததாக எழுத்தாளர் மா. அன்பழகனால் புனையப்பட்ட நாவல் “செம்பியன் திருமேனி”. தமிழகத்தின் மதுரை, திருவாரூர், நெய்வேலி, சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூல் இப்போது சிங்கப்பூரில் அறிமுகம் காணவிருக்கிறது.